Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த (படங்கள் இணைப்பு)

Sunday, April 20, 2014
(எம்.ஏ.றமீஸ் +  எம்.வை.அமீர்) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்...Read More

ஞானசார தேரரின் சவாலை சந்திக்க ரவூப் ஹக்கீம் தயார்..!

Sunday, April 20, 2014
ஒழுங்காக நெறிப்படுத்தப்பட்டு , வார்த்தைப்பிரயோகங்களில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் நேரில் எந்த இடத்திலும் விவாதத்திற்கு முகம்கொடுக்க மு...Read More

மக்களுடன் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் இறங்க தயார் - ரிஷாத் பதியுதீன்

Sunday, April 20, 2014
இலங்கையின் வடக்கே, வில்பத்து சரணாலயப் பிரதேசத்தை ஆக்கிரமித்து முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக கடும்போக்கு பௌத்த அமைப்புகள் குற்றச...Read More

பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தலாம்..!

Sunday, April 20, 2014
பொதுபல சேனா இயக்கத்தின் நிறைவேற்ற அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்...Read More

பொய்சாட்சி கூறி, மனச்சாட்சியைக் கொன்ற உதயராசா

Sunday, April 20, 2014
(நவாஸ் சௌபி) ஒரு விபச்சாரியை பத்தினி என்றும்  ஒரு இனவாதியை சமாதானத் தூதுவர் என்றும்  ஒரு பயங்கரவாதியை தர்மத்தின் தலைவன் என்றும் ...Read More

பொதுபல சேனாவை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை தவறானது - சிறிரெலோ உதயராசா

Saturday, April 19, 2014
(Vi)  பொதுபலசேனா அமைப்பினை ஒரு பயங்கரவாத அமைப்பு என பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை கவலையளிக்கும் ...Read More

நாட்டில் மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை - அடித்துக்கூறுகிறார் மஹிந்த

Saturday, April 19, 2014
நாட்டின், மத சுதந்திரம் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சகல மதங்களையும் பாதுகாப்...Read More

முஸ்லிம் அமைப்புக்களை குற்றம் சுமத்தும் தினகரன் பத்திரிகை

Saturday, April 19, 2014
(20-04-2014) நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறு. சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதன் ம...Read More

உலக சாதனை படைக்க தயாராகும் சவூதி அரேபியா..!

Saturday, April 19, 2014
துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் தான் இதுவரை உலகத்திலேயே கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடமாகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இதுவர...Read More

வருடத்திற்கு 2 இலட்சம் ஏப்பமிடும் இங்கிலாந்து முயல்

Saturday, April 19, 2014
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் வசித்து வரும் 62 வயதான அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் டேரியஸ் என்ற முயலை தனது செல்லப்பிராணியாக ...Read More

மலேசிய விமானத்தை தேடுவதில் எவ்வித பலனும் கிட்டவில்லை - அவுஸ்திரேலியா

Saturday, April 19, 2014
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ...Read More

பிக்குவின் தாக்குதலில், தலைமை பிக்கு மரணம்

Saturday, April 19, 2014
பிக்கு ஒருவரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்பிட்டிய பகுதியிலுள்ள விஹாரையொன்றின் விகாராதிபதி தேரர் இன...Read More

நீர்கொழும்பு நகரை கண்காணிக்க சீ.சி.டீ.வீ கமராக்கள்

Saturday, April 19, 2014
நீர்கொழும்பு நகரை கண்காணிக்கும் வண்ணம் சீ.சி.டீ.வீ கமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தலைமையில்,...Read More

வில்பத்து காடு அழிந்து போவதற்கு அப்பாவி முஸ்லிம்கள் காரணம் அல்ல - JVP

Saturday, April 19, 2014
நாட்டில் உள்ள நிலங்கள், சொத்துக்கள் அனைத்து நாட்டில் வாழும் சகலருக்கு சொந்தமானது என ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்கா...Read More

புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளனர் - பிரதமர் டி.எம். ஜயரத்ன

Saturday, April 19, 2014
புத்தசாசனத்தை அழிக்க தயாராகியுள்ள, அதற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசா...Read More

பொதுபல சேனா சிக்குமா..?

Saturday, April 19, 2014
பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி, வெளிநாட்டு நிதியுதவியில் நாட்டில் செயற்படும் சில அமைப்புகள் அந்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தை ஆரம...Read More

கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்

Saturday, April 19, 2014
(ஏ.எல்.ஜனூவர்) மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப...Read More

சமாதான நீதவான்

Saturday, April 19, 2014
மடவளையைப் பிறப்பிடமாகவும் மாத்தலை மண்தண்டாவலையை வசிப்பிடமாவும் கொண்ட யூ.யஹியான் அகில இலங்கை சமாதான நீதவான அண்மையில் மாத்தலை மாவட்ட நீதிப...Read More

புதிய மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த திறந்து வைத்தார்

Saturday, April 19, 2014
(பழுலுல்லாஹ் பர்ஹான்)    கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பிரதேசத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் தாம்போதி...Read More

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களில் சுகாதார சீர்கேடுகள்..!

Saturday, April 19, 2014
யாழ் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லீம்களின் காணிகளின் அருகே கவனிப்பாரற்று காணப்படும் ஏனைய காணிகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படு...Read More

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம்

Saturday, April 19, 2014
(யு.எல்.எம். றியாஸ்) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2012/2013ம் ஆண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி...Read More

எகிப்தில் நடைப்பெற்ற சர்வதேச கிறாஅத் போட்டியில் இலங்கையர் வெற்றி (படம்)

Saturday, April 19, 2014
எகிப்தில் கடந்த (6/4/2014) அன்று நடைபெற்ற சர்வதேச கிறாஅத்    போட்டிக்கு 50 நாடுகளிலிருந்து ஹாபிழ்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.  இப்...Read More

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

Saturday, April 19, 2014
யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிறன்று (20) காலை 9 மணியளவில் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதன...Read More

பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகள் தேவை..!

Saturday, April 19, 2014
புத்தளம் - தில்லையடியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாலர் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுந்த ...Read More

சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்

Saturday, April 19, 2014
அமெரிக்காவில் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்ததால், 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால்...Read More

பேஸ்புக்கே கதின்னு இருக்கீங்களா..?

Saturday, April 19, 2014
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிற...Read More

மூழ்கிய தென்கொரிய படகில் இருந்து மீட்கப்பட்ட பள்ளி துணை முதல்வர் தற்கொலை

Saturday, April 19, 2014
475 பயணிகளை ஏற்றிச்சென்ற செவோல் என்ற தென்கொரியப் படகு கடந்த புதன்கிழமை அன்று காலை அந்நாட்டின் ஜின்டோ என்ற இடத்துக்கு அருகே கடலில் மூழ்கி...Read More

பாகிஸ்தானில் உள்ள நூலகத்திற்கு பின்லேடன் பெயர்

Saturday, April 19, 2014
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியில் பிரார்த்தனை குருவாக மௌலானா அப்துல் அசிஸ் என்பவர் பணியாற்றி வருகின்றார். போராளிகள...Read More

மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்திருந்த பெண்

Saturday, April 19, 2014
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் வரை ஐஸ் கட்டியில் வைத்திருந்ததற...Read More

நீர்கொழும்பு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; அதிர்ச்சி தரும் CCTV காணொளி

Saturday, April 19, 2014
நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட அதிர்ச்சி தரும் காணொளி வெளியாகியுள்ளது. ...Read More
Powered by Blogger.