Header Ads



முஸ்லிம் அமைப்புக்களை குற்றம் சுமத்தும் தினகரன் பத்திரிகை

Saturday, April 19, 2014
(20-04-2014) நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறு. சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதன் ம...Read More

உலக சாதனை படைக்க தயாராகும் சவூதி அரேபியா..!

Saturday, April 19, 2014
துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் தான் இதுவரை உலகத்திலேயே கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடமாகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இதுவர...Read More

வருடத்திற்கு 2 இலட்சம் ஏப்பமிடும் இங்கிலாந்து முயல்

Saturday, April 19, 2014
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் வசித்து வரும் 62 வயதான அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் டேரியஸ் என்ற முயலை தனது செல்லப்பிராணியாக ...Read More

மலேசிய விமானத்தை தேடுவதில் எவ்வித பலனும் கிட்டவில்லை - அவுஸ்திரேலியா

Saturday, April 19, 2014
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ...Read More

பிக்குவின் தாக்குதலில், தலைமை பிக்கு மரணம்

Saturday, April 19, 2014
பிக்கு ஒருவரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்பிட்டிய பகுதியிலுள்ள விஹாரையொன்றின் விகாராதிபதி தேரர் இன...Read More

நீர்கொழும்பு நகரை கண்காணிக்க சீ.சி.டீ.வீ கமராக்கள்

Saturday, April 19, 2014
நீர்கொழும்பு நகரை கண்காணிக்கும் வண்ணம் சீ.சி.டீ.வீ கமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தலைமையில்,...Read More

வில்பத்து காடு அழிந்து போவதற்கு அப்பாவி முஸ்லிம்கள் காரணம் அல்ல - JVP

Saturday, April 19, 2014
நாட்டில் உள்ள நிலங்கள், சொத்துக்கள் அனைத்து நாட்டில் வாழும் சகலருக்கு சொந்தமானது என ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்கா...Read More

புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளனர் - பிரதமர் டி.எம். ஜயரத்ன

Saturday, April 19, 2014
புத்தசாசனத்தை அழிக்க தயாராகியுள்ள, அதற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசா...Read More

பொதுபல சேனா சிக்குமா..?

Saturday, April 19, 2014
பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி, வெளிநாட்டு நிதியுதவியில் நாட்டில் செயற்படும் சில அமைப்புகள் அந்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தை ஆரம...Read More

கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்

Saturday, April 19, 2014
(ஏ.எல்.ஜனூவர்) மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப...Read More

சமாதான நீதவான்

Saturday, April 19, 2014
மடவளையைப் பிறப்பிடமாகவும் மாத்தலை மண்தண்டாவலையை வசிப்பிடமாவும் கொண்ட யூ.யஹியான் அகில இலங்கை சமாதான நீதவான அண்மையில் மாத்தலை மாவட்ட நீதிப...Read More

புதிய மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த திறந்து வைத்தார்

Saturday, April 19, 2014
(பழுலுல்லாஹ் பர்ஹான்)    கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பிரதேசத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் தாம்போதி...Read More

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களில் சுகாதார சீர்கேடுகள்..!

Saturday, April 19, 2014
யாழ் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லீம்களின் காணிகளின் அருகே கவனிப்பாரற்று காணப்படும் ஏனைய காணிகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படு...Read More

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம்

Saturday, April 19, 2014
(யு.எல்.எம். றியாஸ்) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2012/2013ம் ஆண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி...Read More

எகிப்தில் நடைப்பெற்ற சர்வதேச கிறாஅத் போட்டியில் இலங்கையர் வெற்றி (படம்)

Saturday, April 19, 2014
எகிப்தில் கடந்த (6/4/2014) அன்று நடைபெற்ற சர்வதேச கிறாஅத்    போட்டிக்கு 50 நாடுகளிலிருந்து ஹாபிழ்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.  இப்...Read More

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

Saturday, April 19, 2014
யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிறன்று (20) காலை 9 மணியளவில் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதன...Read More

பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகள் தேவை..!

Saturday, April 19, 2014
புத்தளம் - தில்லையடியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாலர் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுந்த ...Read More

சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்

Saturday, April 19, 2014
அமெரிக்காவில் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்ததால், 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால்...Read More

பேஸ்புக்கே கதின்னு இருக்கீங்களா..?

Saturday, April 19, 2014
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிற...Read More

மூழ்கிய தென்கொரிய படகில் இருந்து மீட்கப்பட்ட பள்ளி துணை முதல்வர் தற்கொலை

Saturday, April 19, 2014
475 பயணிகளை ஏற்றிச்சென்ற செவோல் என்ற தென்கொரியப் படகு கடந்த புதன்கிழமை அன்று காலை அந்நாட்டின் ஜின்டோ என்ற இடத்துக்கு அருகே கடலில் மூழ்கி...Read More

பாகிஸ்தானில் உள்ள நூலகத்திற்கு பின்லேடன் பெயர்

Saturday, April 19, 2014
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியில் பிரார்த்தனை குருவாக மௌலானா அப்துல் அசிஸ் என்பவர் பணியாற்றி வருகின்றார். போராளிகள...Read More

மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்திருந்த பெண்

Saturday, April 19, 2014
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் வரை ஐஸ் கட்டியில் வைத்திருந்ததற...Read More

நீர்கொழும்பு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; அதிர்ச்சி தரும் CCTV காணொளி

Saturday, April 19, 2014
நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட அதிர்ச்சி தரும் காணொளி வெளியாகியுள்ளது. ...Read More

மரிச்சிகட்டு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான எந்த ஒரு காணியும் இல்லை - இராணுவம்

Saturday, April 19, 2014
வில்பத்து சரணாலயத்தில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளமை தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் கடற்படையினருக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டை...Read More

ஜனவரி 30 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்..?? ஆங்கில நாளிதழ் ஊகம்

Saturday, April 19, 2014
(Pp) ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது.  ஜனாதிபதி...Read More

பொதுபல சேனாக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கத்தயார் - முபாரக் மௌலவி

Saturday, April 19, 2014
புனித குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனமேனும் குற...Read More

சாரதி தூங்கினார் - வாகனம் ஆற்றில் வீழ்ந்து 5 பேர் மரணம்

Saturday, April 19, 2014
கண்டியிலிருந்து கதிர்காமம் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் தெட்டகம பிரதேசத்தில் இன்று 19...Read More

மன்னிக்கும் மனப்பான்மையும், பெரும்தன்மையும் ஜெயித்தது - தூக்குத் தண்டனை ரத்தானது

Friday, April 18, 2014
(Vi) கழுத்தில்  தூக்குக்கயிறு  இறுக்கப்பட்டு  மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த  இறுதித்  தருணத்தில் படுகொலைக் கைதியை  அவரால்  கொல்லப்பட...Read More

அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலி

Friday, April 18, 2014
பொலநறுவை, அரலகங்வில, பிரதேசத்தில் உள்ள அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலியாகினர். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...Read More

தொண்டமானாறு கடல்நீரேரியின் லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கின (படங்கள்)

Friday, April 18, 2014
தொண்டமானாறு பிரதான பாலத்துக்கும் சந்நிதி கோயிலின் தெற்குப் பக்கத்திலுள்ள வெளிக்கள நிலையத்துக்கும் இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியின் இர...Read More
Powered by Blogger.