பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 1000 ரூபாய் வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினால் முடியுமாயின், அவருக்கு ஆலயம் கட்டுவதற்கும்...Read More
டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில...Read More
அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த இமாமும், மாணவர்களும் நில நடுக்கத்தை உணர்ந்ததை அடுத்து உடனடியாக சிரம் பணிந்து (சுஜூது) இறைவனிடம் தஞ்சம் புகுந்தன...Read More
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனை...Read More
டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இதுவரை 7 பேரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுஜன பெரமுனவ...Read More
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு பாப்பரசர் பிரான்சிஸ் மார்ச் 21 ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மரணத்திற்கு உலக நாடுகளின்...Read More
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு நாளும் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிய அநுரகுமார திஸாநாயக்க முதன்முதலில் எங்களுக்கு எதிராகவே பயன்படுத்தினார்....Read More
பரஸ்பர வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பலனளித்ததாகக் கூறி, இலங்கையும...Read More
காஷ்மீரின் பஹல்காமில் ஆயுததாரிகளிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக துப்பாக்கியை பிடுங்க முயற்சித்திருக்கிறார் அப்பகுதியில்...Read More
இம்முறை புனித ஹஜ் யாத்திரை செல்ல, சவுதி அரசினால் அரசாங்கத்துக்கு வழங்கப்படுகின்ற பேசா விசாக்கள் எவையும் முறைகேடாக பயன்படுத்தப் படமாட்டாது என...Read More
காசா பகுதியை ஹமாஸ் ஆட்சி செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்போம், ஆனால் மத்திய கிழக்கில் நாம் நிறைய முன்னேற்...Read More
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத...Read More
- ரஞ்சித் ராஜபக்ஷ - ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ,இன்று (23) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலி...Read More
இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்தாலும், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அதாவது சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறு...Read More
நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட டேன் பிரியசாத்தின் மரணத்தில் கஞ்சிபாணி இம்ரான் என்ற வெளிநாட்டு பாதாள உலகத் தலைவருக்கு தொடர்பு இருக்கலாம் என்...Read More
டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் ...Read More
டேன் பிரியசாத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொலன்னாவை நகரசபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்...Read More
இலங்கையிலுள்ள தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உடனான நேரடி தொடர்பு குறித்தம் முதல் எச்சரிக்கையை பாராளுமன்றம் ஏன் புறக்கணித்தது என்பதை கண்டறிய...Read More
ரிதீகம - வெலெகெதர - ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் வகுப்பு மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்காகி, குருணாகல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப...Read More
நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவ...Read More
இலங்கைக்குத் விஜயம் செய்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான மேதகு ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான...Read More
பாகிஸ்தான் பிரதமருடனான இன்றைய (22) சந்திப்பையடுத்து, துருக்கி அதிபர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஒவ்வொரு அம்சத்திலும் நாங்கள் பாகிஸ்தானுடன் ம...Read More