உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு...Read More
மாத்தறையின் கெகனதுர வெஹரஹேன வீதியில் உள்ள காணி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சொகுசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த ...Read More
- ஏ.எல்.எம்.ஷினாஸ் - பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பாக்கியத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் ...Read More
நாட்டின் பொருளாதார நிலைமையின் கீழ் ஓரிரண்டு பிள்ளைகளைக்கொண்ட நடுத்தரக் குடும்பத்தின் நிலையே கடிமான நாட்களாக கடந்து போகும் இக்கால கட்டத்தில்,...Read More
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய சின்னத்தில் பொதுக் கூட்டணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ...Read More
(அஸ்ஹர் இப்றாஹிம்) யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மருத்துவ மாணவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் வருடாந்த இப்தார் நிகழ்வு...Read More
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்...Read More
(ஏ.ஆர்.ஏ.பரீல்) நாட்டில் புதிதாக பள்ளிவாசல்கள் உட்பட ஏனைய மதஸ்தலங்கள் நிறுவப்படுவதற்கு புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவ...Read More
நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்க...Read More
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் இன்று (22) காலை 4.30 மணியளவில் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில...Read More
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (21) இரவு சந்திப...Read More
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்...Read More
ஹமாஸ் பாதுகாப்பு அதிகாரி, அல் ஜசீராவிற்கு கருத்துத் தெரிவிக்கையில், காசா நகர மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்...Read More
சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொ...Read More
ஈரான் 2041 ஆம் ஆண்டிற்குள் 20 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்து, முதல் 10 அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் இடம்பிடிக்கும் என சர்வதேச ஊ...Read More
இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள், அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் ...Read More
இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீன...Read More
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) தோற்கடிக்கப்பட்டது. சற்றுமுன் நா...Read More
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பள்ளிவாசல்களில் கடமையாற்றும் மௌலவிமார்கள், கதீப்மார்கள், முஅத்தின்மார்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு விசேட கொடுப...Read More
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 178,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 164, 600 ரூபாவாக ...Read More
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் மேலும் ரூ. 299.13 முதல் ரூ....Read More
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்...Read More