Header Ads



ஜனாதிபதியிடம் மக்கள் முன்வைத்த, மிகப் பிரதான பிரச்சினை எது தெரியுமா...?

Wednesday, September 02, 2020
மக்கள் பயன்படுத்தி வருகின்ற சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்...Read More

அரசியல் ரீதியாக அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளான அனைவருக்கும் நீதி வழங்குவது பொறுப்பாகும்

Wednesday, September 02, 2020
அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக் கும் குழுவின் (2015-2019) முதற்கட்ட அறிக்கை இன்று (02) அலரி மாளிகையில் பிரதமர் ...Read More

160 வருடங்களாக சுத்தமான, குடிநீரின்றி அவதிப்படும் மக்கள் - மஸ்கெலியாவில் வேதனை

Wednesday, September 02, 2020
(க.கிஷாந்தன்) 160 வருடங்கள் பழமையான தோட்டமொன்றில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 16 தசாப்தங்கள் கடந்தும் இம்ம...Read More

மைத்திரி - ரணில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட, இருவருக்குமிடையிலான கருத்துவேறுபாடே காரணம்

Wednesday, September 02, 2020
19 வது திருத்தத்தை அகற்றிவிட்டு 18வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதை ஏற்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருண...Read More

மைத்திரிக்கு அமைச்சர் பதவிக்குப் பதிலாக, மற்றொரு பதவி வழங்கப் படும் என பிரதமர் மஹிந்தவே கூறினார்

Wednesday, September 02, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதவி வழங்குமாறு ஸ்ரீ சுதந்திரக் கட்சியில் எந்தக் கோரிக் கையும் முன்வைக்கவில்லை என அக்கட்சியின் ப...Read More

மோட்டார் சைக்கிள் இறக்குமதி தடையை நீக்குமாறு, ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

Wednesday, September 02, 2020
இலங்கைக்கு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் பிரதிநிதிகள் இன்று (02) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடு...Read More

சம்மாந்துறை பிரதேச சபை, தவிசாளாரக மீண்டும் நௌஷாட்

Wednesday, September 02, 2020
(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்த நிலையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்க...Read More

இன, மத முரண்பாடுகள் ஏற்படுத்துகின்ற அரசியல் கட்சிகளை தடைசெய்க - பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சகல மதம், கலாச்சாரங்கள் அமைய வேண்டும்

Wednesday, September 02, 2020
இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம் க...Read More

கண்டியில் இன்று, மீண்டும் நில அதிர்வு

Wednesday, September 02, 2020
கண்டி, பல்லேகல பகுதியில் இன்று -02- மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது. அதன்படி காலை 7.06 மணிக்கு இந்த நில அதிர்வானது பதிவாகியுள்ளதாக புவிச...Read More

கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையான் - தாக்குதல் தொடர்பில் நாளை சாட்சியம்

Wednesday, September 02, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (03) சாட்சியமளிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலை...Read More

பாடசாலைக்கு வந்த மாணவர்களை மீண்டும், வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் - அட்டனில் சம்பவம்

Wednesday, September 02, 2020
சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்து காணப்படுவதாக பெற்றோர்கள் க...Read More

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவராக ரிஸ்லி இல்யாஸ் தெரிவு

Wednesday, September 02, 2020
இலங்கை ரக்பி விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ரக்பி சம்மேளனத்தின் புதிய தலைவராக ரிஸ்லி இல்யாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்க...Read More

சகல அரசாங்க பாடசாலைகளும் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது - ஆரம்ப வகுப்புகள் மட்டும் 8 ஆம் திகதி

Wednesday, September 02, 2020
நாட்டில் அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் இன்று (02) முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே கட்ட...Read More

அபுதாபி வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் உயிரிழப்பு

Wednesday, September 02, 2020
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் ச...Read More

சிங்கராஜ பகுதி அபிவிருத்தியாகவும், வில்பத்து இனவாதமாகவும் நோக்கப்படுகிறது - இம்ரான் Mp

Wednesday, September 02, 2020
சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ர...Read More

பாராளுமன்றத்தில் மகனுக்கு, தந்தை கொடுத்த உற்சாகம் (அழகிய புகைப்படம் இணைப்பு)

Tuesday, September 01, 2020
பிள்ளைகள் எவ்வளவு பெரியவர்களானாலும் பலம் பொருந்திய இடங்களுக்கு வந்தாலும்,  வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பங்களில் தந்தை என்ற உறவு அருகில் ...Read More

உள்ளுரில் நடைபெறும் கிரிக்கெட், போட்டிகளிலும் ஆட்ட நிர்ணயம் - மஹிந்தானந்த

Tuesday, September 01, 2020
உள்ளுரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட்டநிர்ணயம் இடம்பெற்று வருவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய கமத்தொழில் அமைச்...Read More

விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு, நவ சிங்கள ராவய வலியுறுத்து

Tuesday, September 01, 2020
புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று ...Read More

"முஸ்லிம் சமூகத்தின உணர்வுகளை தூண்டுவதும், ஒருவகையான இனவாதமே ஆகும்"

Tuesday, September 01, 2020
Corona  வின் பெயரால் ஒரு சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டதை நியாயப் படுத்திய தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்சவின் உரையில் இருந்த உண்மையற்ற தன்...Read More

மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு, வாகரையில் சம்பவம் - குடும்பத்தினர் சோகம்

Tuesday, September 01, 2020
மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இட...Read More

4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்

Tuesday, September 01, 2020
(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...Read More

கொரோனா தொற்றாளர் அதிகரிப்பை சாதாரணமாக கருத முடியாது, பாதுகாப்பின்றி நடமாடுவது கவலைக்குரியது

Tuesday, September 01, 2020
(எம்.மனோசித்ரா) வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும்...Read More

சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில், ஹரீஸ் எம்பி..யினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

Tuesday, September 01, 2020
(சர்ஜுன் லாபீர்) வெற்றி நாயகன் ஹரீஸ் எம்பி யினை பாராட்டி கெளரவிக்கும் மாபெரும் நிகழ்வு இன்று(01) கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தல...Read More

தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு, அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்

Tuesday, September 01, 2020
மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனா...Read More

அதிக வறட்சியான காலநிலை, பெற்றோருக்கு குழந்தைநல வைத்தியரின் கோரிக்கை

Tuesday, September 01, 2020
நாட்டில் தற்போது அதிக வறட்சியான காலநிலைய நிலவி வருகின்றமையினால் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு வெப்ப அ...Read More
Powered by Blogger.