ஹக்கீமும், றிஷாட்டும் எதிர்க்கட்சியில் அமர வேண்டும் Tuesday, November 27, 2018 ரணிலின் தலைமைத்துவத்தைக் காப்பாற்றினால்தான் தமது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் பாதுகாப்பானது என்பதை உணரும் ஹக்கீம், மனோ ஆகிய தமிழ் முஸ்லி...Read More
அரசியல் குழப்பத்தை தீர்க்க, நேரடி அரசியல் தலையீடு ஆரம்பமாகின்றது Tuesday, November 27, 2018 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தணிக்கும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதி ஒருவர் கொழும்பு வரவுள்ளதாக உயர்மட்ட இர...Read More
பாராளுமன்றத்தில் ஹக்கீம், எழுப்பிய சிறப்புரிமை Tuesday, November 27, 2018 “சில ஊடகங்கள் அரசாங்கம், ஆளுந்தரப்பு அமைச்சர் , பிரதமர் என்று சிலரை அடையாளப்படுத்துவது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாக அமைந்துள்ள...Read More
சற்றுமுன் UPFA சபாநாயகருக்கு, அனுப்பிய அவசரக் கடிதம் Tuesday, November 27, 2018 இன்றைய -27- பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சற்று முன்னர...Read More
மைத்திரிபால சரியான முடிவை எடுக்காமல் இருப்பதே, நெருக்கடிகள் எல்லாவற்றிற்கும் காரணம் Tuesday, November 27, 2018 பெரும்பான்மை பலம் இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாட...Read More
ஜனாதிபதி ஏன், இப்படி பயங்கர கனவு காண்கிறார்..? Tuesday, November 27, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெ ளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது கூறியிருந்தார் சரத் பொன்சேகாவை ஒரு போதும் பிரதமராக்க மாட்ட...Read More
இன்றைய பாராளுமன்ற அமர்வை, புறக்கணித்தது ஆளும் தரப்பு Tuesday, November 27, 2018 நாடாளுமன்ற அமர்வு இன்று -27- பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்ஆரம்பமானது. இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பினர் ஒருவர...Read More
வடபுல முஸ்லீம்களின் நிலை தொடர்பாக, பிரான்சு தூதராலய உயரதிகாரியுடன் சந்திப்பு Tuesday, November 27, 2018 வடபுல முஸ்லீம்களின் வெளியேற்றம் தொடர்பாக குறிப்பாக யாழ் .கிளிநொச்சி மக்களுடைய சமகாலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் மீள்குடியேற்றத்தில் எ...Read More
19 தான் எல்லாவற்றுக்கும் காரணம் - கோத்தபாய Tuesday, November 27, 2018 19ம் திருத்தச் சட்டத்தினால் நாடு ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அஹ...Read More
இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கறுப்பு மழை - வெலிகந்தயில் சம்பவம் Tuesday, November 27, 2018 வெலிகந்த பிரதேசத்தில் நேற்றைய -26- தினம் கறுப்பு நிறத்தில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகந்த, ருவன்பிட்டிய உட்பட கி...Read More
மகிந்த அணி, சபாநாயகருக்கு அஞ்சுகிறதா...? Tuesday, November 27, 2018 இன்றைய -27- நாடாளுமன்ற அமர்வினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சபாநாயகரின் அதிரடியான ச...Read More
வெடிப்புச் சத்தத்துடன், முஸ்லிம் கடைககளுக்குள் பரவிய தீ - நெருப்பு எப்படி வந்ததென்பது புதிராக உள்ளது...? Tuesday, November 27, 2018 பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாணந்துறை தொட்டவத்த பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள...Read More
5 இராஜதந்திரிகள் மாத்திரம், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர் Tuesday, November 27, 2018 தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்து...Read More
சிங்களவர்களும், தமிழர்களும் முஸ்லிம்களை சந்தேகிக்கிறார்கள் - ஹிஸ்புல்லாஹ் வேதனை Tuesday, November 27, 2018 முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மை சமூகமும், தமிழ் சமூகமும் பாரிய சந்தேகம் கொண்டுள்ளன. இந்தச் சந்தேகத்தை இல்லாமல் செய்வதற...Read More
பாராளுமன்றம் இன்று 1 மணிக்கு கூடுகிறது - குழப்பங்கள் வருமா...? Tuesday, November 27, 2018 பாராளுமன்றம் இன்று (27) பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்கள் மற்றும் விசேட விருத்தி...Read More
மைத்திரிக்கு ஆப்பு வைத்த பசில் - சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை எனவும் அறிவிப்பு Tuesday, November 27, 2018 பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொ...Read More
அடுத்தகட்டம் பற்றி மகிந்த சகாக்களுடன் ஆராய்வு, “முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்” என மைத்திரி உறுதி Monday, November 26, 2018 * அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கட்சி எம் பிக்களுடன் இன்று -26- மாலை ஆராய்ந்தார் மஹிந்த ராஜபக்ச...பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம்...Read More
வெளுத்து வாங்கிய TNL க்கு, பதிலடி கொடுத்த ஹரீன் Monday, November 26, 2018 -Sivarajah- * சஜித்தை கட்சியின் உயர் இடத்திற்கு கொண்டுவர வேண்டுமென ஹரீன் பெர்னாண்டோ பதுளை கூட்டத்தில் சொன்னதால், ஹரீனை வெளுத்து வாங்கி...Read More
கண்ணீர் விட்டழுத வசந்த சேனாநாயக்கா - இனி பல்டியடிக்க மாட்டேன் என உறுதி Monday, November 26, 2018 இனி ஒரு போதும் கட்சித்தாவ மாட்டேன் என மைத்திரி - மகிந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட வசந்த சேனாந...Read More
சுவிற்சர்லாந்து நகரசபை தேர்தலில், இலங்கைப் பெண் வெற்றி Monday, November 26, 2018 சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்...Read More
தேசிய அரசாங்கம் தொடர்பில், மைத்திரிபாலவிடம் முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் Monday, November 26, 2018 தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் ...Read More
ஜனாதிபதியின் ஜனநாயகத்துக்கு, முரணான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் - ரணில் Monday, November 26, 2018 மக்களின் இறைமையும் அவர்களின் வாக்குரிமைகளும் பாராளுமன்றத்தினூடாகவே பாதுகாக்கப்படுகின்றது. அவ்வாறான பாராளுமன்றத்தினையும் அரசியலமைப்பினையு...Read More
தேசிய மீலாதுன் நபிவிழா, தடை செய்யப்பட வேண்டும் (வீடியோ) Monday, November 26, 2018 அரச தேசிய மீலாதுன் நபி விழா தடை செய்யப்பட வேண்டும். - தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) கோரிக்கை. உரை: ரஸ்மின் MISc 06 நிமிடங்கள் Read More
ஐ.தே.க. கூட்டத்தில், வசந்த சேனாநாயக்கா பங்கேற்பு Monday, November 26, 2018 அமைச்சர் வசந்த சேனாநாயக்க தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின...Read More
சபாநாயகர் பிரபாகரனைப் போன்று செயற்படுகின்றார் - விடுவிக்கப்படாத பிரதேசமாக நாடாளுமன்றம் Monday, November 26, 2018 சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று செயற்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித...Read More