Header Ads



கட்சித் தலைவர்களுக்கு, சபாநாயகர் அழைப்பு - நாளை 8.30 க்கு கூட்டம்

Tuesday, November 13, 2018
-AAM. Anzir- பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம், நாளை 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்த...Read More

அடுத்து என்ன செய்வது..? அமைச்சர்கள் அவசரமாக கூடி ஆராய்வு

Tuesday, November 13, 2018
-Anzir- உயர் நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக வெளியானதை அடுத்து,  தற்போது அமைச்சர்கள் அவசரமாக கூடி ஆராய்ந்து வருவதா...Read More

நீதியரசர்கள் வராததால், பரபரப்பான உயர் நீதிமன்றம்

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு...Read More

நாட்டின் நீதி, மகுடம் சூடியுள்ளது, நாளை பாராளுமன்றம் கூடலாம் - சஜித்

Tuesday, November 13, 2018
“கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். ...Read More

அதிகார மோகத்திலுள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியின், தோல்விக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

Tuesday, November 13, 2018
ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்து  வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய ...Read More

'ஜனநாயக, நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்' - ரிஷாட்

Tuesday, November 13, 2018
ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இலங்கையில் நீதித்துறை இன்னும் உயிர் வாழ்வதை இந்த நீதிமன்றத் தீர்ப...Read More

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, பல இடங்களில் பட்டாசு வெடிப்பு

Tuesday, November 13, 2018
பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் சற்று முன்னர...Read More

பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி இரத்து, இடைக்காலத் தடை டிசெம்பர் 18 வரை நீடிக்கும்

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பா...Read More

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு, இடைக்கால தடை - வெளியாகியது பரபரப்புத் தீர்ப்பு

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...Read More

கீழ்த்தரமான முறையை கையாண்ட ஜனாதிபதிக்கு, மங்கள சமரவீரவிடமிருந்து பதில்

Tuesday, November 13, 2018
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தம்மால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கு எதிரான சதியின் பின்னர், அதிமேதகு ஜனாதிபதி 03 வது தடவையாக நாட்டு மக்...Read More

சஜித் பிரேமதாசவை தலைவராக்கினால் மாத்திரமே ஐ.தே.க. யினால் தலைதூக்க முடியும் - அஸாத் சாலி

Tuesday, November 13, 2018
ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு  யாரும் செல்லமாட்டார்கள்...Read More

நாளைய தினம், பாராளுமன்றம் கூட்டப்படும் - ஐ.தே.க. அறிவிப்பு

Tuesday, November 13, 2018
பரபரப்பான சூழ்நிலையில் நாளைய தினம் -14- நாடாளுமன்ற அமர்வுகள் கூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. ...Read More

ஸ்ரீலங்கா பொதுஜன நிதஹஸ் பெரமுன தலைவராக மைத்திரி, தவிசாளராக மகிந்த

Tuesday, November 13, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து,  ஸ்ரீ லங்கா பொதுஜன நிதஹஸ் பெரமுனவை உருவாக்கவுள்ள ஸ்ரீ லங்கா பொத...Read More

உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு - மாலை 5 மணிக்கு பின் தீர்ப்பு..?

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீது, உயர்நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உயர்ந...Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க, தனியான செயலணி உருவாக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ் அறிவிப்பு

Tuesday, November 13, 2018
தேசிய ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில்  முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் கீழ் தனியான முஸ...Read More

தேர்தலில் போட்டியிடுவதற்காக கூட்டணியை, உருவாக்குவது தொடர்பான வரைவு தயாரிப்பு

Tuesday, November 13, 2018
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விரிவான கூட்டணியை உருவாக்குவது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ...Read More

முன்னாள் அமைச்சர்களின் அரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும்

Tuesday, November 13, 2018
 முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அரச வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உ...Read More

47 ஆசனங்களை மாத்திரம் வைத்திருந்த ரணிலுக்கு, பிரதமர் பதவியை வழங்கியமை சரியானதா..?

Tuesday, November 13, 2018
நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு  சர்வதேச அமைப்புக்கள் , வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கடந்...Read More

ரணில் நல்ல தலைவர், ஆனால் வின்னர் அல்ல - வெற்றி பெறக்கூடிய தலைவர் சஜித்தான்

Tuesday, November 13, 2018
“மக்களிடையே வெற்றி பெறக்கூடிய ஒரு தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாஸவை காண்கிறோம்” என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாக...Read More

உலகின் முதல் ஜனாதிபதியாக, மைத்திரிபால இடம்பிடித்துள்ளார் - நக்கல் அடிக்கும் ரஞ்சன்

Tuesday, November 13, 2018
நிரூபிக்கப்பட்டாத  கொலை சதி தொடர்பான  தொலைபேசி உரையாடலை வைத்துக் கொண்டு நாட்டின் மீயுயர் அதிகாரம்    கொண்ட  பாராளுமன்றத்தை கலைத்து, அரசி...Read More

நல்ல தீர்ப்பு வருமென, இறைவனை பிரார்த்திப்போம் - ரிஷாட்

Tuesday, November 13, 2018
-ஊடகப்பிரிவு- ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட விரும்பும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும், இன்றைய (13) உச்ச ...Read More

ஜனாதிபதிக்கு எதிராக, தீர்ப்பு வருமென எதிர்பார்த்துள்ளோம் - ஹக்கீம்

Tuesday, November 13, 2018
உயர்நீதிமன்றில்  ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவ...Read More

யாழ்ப்பாணத்தில் இப்படியும், சில கொள்ளையர்கள்

Tuesday, November 13, 2018
யாழ் - கொட்டடி , சூரிபுரத்தில் வீட்டில் கொள்ளையிடப்பட்ட 18 தங்கப் பவுன் தங்க நகைகளில் தாலிக்கொடியை மட்டும் நேற்று அதிகாலை வீட்டில் கொண்ட...Read More

நீதிமின்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக இருந்தால் நாட்டிலும், அரசியலிலும் என்ன நடக்கும்...??

Tuesday, November 13, 2018
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ...Read More

ஜனாதிபதி ஏன், களவாக பேச வேண்டும்..? சூழ்ச்சி செய்யாமல் ரணிலை நீக்கியிருக்கலாம்

Tuesday, November 13, 2018
சூழ்ச்சி எதனையும் செய்யாது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என ஜே.வி.பி கட்சி...Read More
Powered by Blogger.