Header Ads



'மனித உரிமை' பற்றி கிறிஸ்த்தவ, அமைப்புக்களிடையே மோதல்

Wednesday, October 03, 2018
மனித உரிமைகள் சம்பந்தமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்திற்கு கத்தோ...Read More

வெள்ளத்தில் மூழ்கும், அபாயத்தில் இலங்கை - அமெரிக்கா எச்சரிக்கை

Wednesday, October 03, 2018
இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் AccuWeather அமைப்பு எச்சரித்துள்ளது. ...Read More

இலங்கை கிரிக்கெட் அணியில், யாழ்ப்பாண இளைஞன் - பேதமின்றி பழகுவதாக சொல்கிறார்

Wednesday, October 03, 2018
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித...Read More

இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படுமா..?

Wednesday, October 03, 2018
இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமையால், இலங்கையில...Read More

அதிகாலையில் காதலியை பார்க்கச் சென்றவர், மின்சார வேலிக்கு பலி

Wednesday, October 03, 2018
காலி-கரன்தெனியவில் காதலியை பார்த்த சென்ற இளைஞன் ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார். ரஞ்சித் சுரங்க என்ற 22 வயதான இளைஞன...Read More

ஞானசாரரை பார்க்கச்சென்ற, மேர்வினுக்கு ஏற்பட்ட பரிதாபம்

Wednesday, October 03, 2018
பொதுபலசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று சென்ற மேர்வின் சில்வா,காலில் பாதணிகளை மாறி அணிந்திருந்தார்... அவ்ளோ அவசரம்...! 😁 -Sivara...Read More

இளம் முஸ்லிம் பெண்கள் சங்கத்தினரால், தில்லையடி அரபுக்கல்லூரிக்கு குடிநீர் வசதி

Wednesday, October 03, 2018
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இளம் முஸ்லிம் பெண்கள் சங்கத்தினரால் (YWMA) புத்தளம், தில்லையடி அல் /அஸ்மா அரபுக்கல்லூரியில் குடிநீர் வ...Read More

வெளிநாட்டில் இருந்து உண்டியல் மூலம், பணம் வருவதை தடுக்க திட்டம்

Wednesday, October 03, 2018
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை வங்கிக்கூடாக அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் விசேட திட்டமொன்று வரவு செலவுத் திட்டத்தி...Read More

நாணய மதிப்பிறக்கம், மக்கள் பீதியடையக்கூடாது - மத்திய வங்கியின் ஆளுநர்

Wednesday, October 03, 2018
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைகிறது என்பது ஒரு மாயத் தோற்றமேயாகும். எனவே பொது மக்கள் பீதியடையக்கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்தி...Read More

ஞானசாரரரின் கைதுக்கு காரணம், வெளிநாட்டு உளவுத்துறையே - தேசப்பற்றுள்ள பிக்குகள்

Wednesday, October 03, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்காகத் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதி, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் கைது...Read More

கற்பாறைகள் சரிந்து விழுந்தன, 1000 பேர் நிர்க்கதி

Wednesday, October 03, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று (02) மாலை பெய்த கடும் மழையினால் கற்பாறைகள் சரிந்து விழு...Read More

ஆவாவை அடக்க பொலிஸார் போதுமானவர்கள், இராணுவம் தேவையில்லை

Wednesday, October 03, 2018
வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறை...Read More

பூஜித்த மீது ஜனாதிபதி சீறியபோது மௌனம் காத்த பிரதமரும், அமைச்சரும்

Wednesday, October 03, 2018
நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்...Read More

'இலங்கையில் சீனா முதலீடு, பேரழிவுகளை ஏற்படுத்தும்'

Wednesday, October 03, 2018
சீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்...Read More

ஞானசாரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு - மைத்திரி என்ன செய்யப் போகிறார்...??

Tuesday, October 02, 2018
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலளார் கலகொடத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சி...Read More

மக்களை வயிற்றில் துணியை கட்டிக்கொள்ளுமாறு கூறிவிட்டு, ஆட்சியாளர்கள் சுகபோகம் அனுபவிக்க முடியாது

Tuesday, October 02, 2018
ஆட்சியாளர்கள் பொது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்துக்கொண்டு, பொதுமக்களின் வயிற்றில் துணியை கட்டிக்கொள்ளுமாறு கூற ஆட்சியாளர்களுக்கு எந்...Read More

ரிஷாத்தின் முயற்சியில், முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்

Tuesday, October 02, 2018
மன்னார் முசலியில் கடல் சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற் பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் ...Read More

எந்த வலியையும் அலட்சியப்படுத்தாதீர்கள்...!

Tuesday, October 02, 2018
-குங்குமம் டாக்டர்- ‘‘வலி என்பது சாதாரண பிரச்னை அல்ல. உடலில் அல்லது உடல் உள்ளுறுப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் ...Read More

500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்

Tuesday, October 02, 2018
மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவ...Read More

சுனாமிக்கு முன் - பின் இந்தோனேஷியா எப்படி இருக்கிறது..?

Tuesday, October 02, 2018
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக சுமார் 1,234   பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்நிலையில் நிலநடுக்க...Read More

துப்பாக்கி முனையில் பணத்தை திருடிச்சென்ற, கும்பலிடம் சண்டை போட்ட சிறுமி

Tuesday, October 02, 2018
பிலிப்பைன்சில் தந்தையிடமிருந்து துப்பாக்கி முனையில் பணத்தை திருடிச் சென்ற கும்பலிடம் எட்டு வயது மகள் தைரியமாக சண்டை போட்ட சம்பவம் தொடர்ப...Read More

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் பலி

Tuesday, October 02, 2018
யட்டியந்தொட்டை ஹல்கொல்ல பிரதேசம், உடகில்ம தோட்டத்தில், இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், பெண்ணொருவர் உட்பட இருவர் பலி...Read More

புத்தளத்தில் 4 வது நாளாகவும் போராட்டம்

Tuesday, October 02, 2018
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம்- கொழும்பு...Read More

பூஜித்தவை கடுமையாக தாக்கிய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு அமைச்சை கைப்பற்றுவாரா..?

Tuesday, October 02, 2018
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...Read More
Powered by Blogger.