ஞானசாரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஞானசாரருக்கு மைத்திரிபால வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையிலேயே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று (10) அறிவித்துள்ளது.
https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=wwc
Jaffna Muslim வட்சப் குரூப்பில் இணைவதற்கு.. See less
Post a Comment