Header Ads



8 வயது இளைஞன் குத்திக் கொலை

 


கொட்டாஞ்சேனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.