5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது
சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment