Header Ads



NPP இனி, தேசிய சலவை சக்தி என அழைக்கப்பட வேண்டும்


NPP இனி, தேசிய சலவை சக்தி என அழைக்கப்பட வேண்டும்,   தேர்தலுக்கு முன் NPP யில் உள்ளவர்கள் மட்டுமே,  ஏனையவர்கள்  கெட்டவர்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தலுக்கு முன் கெட்டவர்களாக இருந்தவர்கள் NPP க்கு ஆதரவு தெரிவிப்பத்தால், நல்லவர்களாக சலவை செய்யப்படுகின்றனர். 

இம்ரான் மஹ்ரூபின் இன்றைய (21) பாராளுமன்ற உரை

No comments

Powered by Blogger.