இந்தியா அடித்து நொறுக்கியதால், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது - மோடி
பாகிஸ்தான் நமது எல்லைகளை தாக்கியது; நாம் பாகிஸ்தானின் இதயத்தை தாக்கினோம், அடி தாங்க முடியாமல், பாகிஸ்தானியர்கள் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்தியா அடித்து நொறுக்கியதால், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்தியர்களுக்கு இன்று திங்கட்கிழழமை (12) பிரதமர் மோடி ஆற்றிய உரையில் தெரிவித்த விடயம்.
Post a Comment