Header Ads



தென்கொாியாவில் அசத்திய இலங்கைக் குழாம் நாடு திரும்பியது


தென்கொாியாவில் இடம்பெற்ற 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை குழாம் நேற்று(8) இரவு நாடு திரும்பியுள்ளது.


ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை, 4 தங்க பதக்கங்களையும், 2 வௌ்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது.


இந்த போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 400 மீட்டா் ஓட்டப்போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும் தருஷி குருணாரத்ன வென்றாா்.


இதேவேளை, 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.


அத்துடன் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் இலங்கையின் மலித் யாசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்

1 comment:

  1. இலங்கைக்கு புகழையும் பெயரையும் ஈட்டித்தந்த இந்த இளம் வீராங்கனைகளை உடனடியாக விளையாட்டு அமைச்சு பாராட்டி வெகுமதிகளையும் சான்றிதழ்களையும் வழங்க உடனடியாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது அடுத்த விளையாட்டு வீரர்களுக்கு அது உட்சாகத்தையும் உந்துதலையும் கொடுக்கும். அந்த ஏற்பாட்டை அமைச்சு உடனடியாக தொடங்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.