Header Ads



3 இளைஞர்களை அள்ளிச்சென்றது கடல்


கடற்கரையோரத்தில் உள்ள கல்லொன்றின் மீது அமர்ந்திருந்த ஐந்து இளைஞர்களில் மூவரை கடலலை கடலுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம், கிரிந்தையில் இடம்பெற்றுள்ளது.


பிபில பிரதேசத்தில் இருந்து வந்திருந்தவர்களே இவ்வாறு கடலலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலை​யில் மரணமடைந்துள்ளனர்.


இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.


காணாமற் போனவரை தேடுவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக பிர​தேசவாசிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.