Header Ads



மக்களை கொல்லாமல், கொல்லும் அரசாங்கத்தை எதிர்போம் - நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)


- Ismathul Rahuman -

 விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அரசுக்கு எதிர்புத் தெரிவித்து நீர்கொழும்பு தெல்வத்த சந்தி போராட்டம் களத்தில் ஞாயிறு மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  இங்கு பயங்கரவாத

 சட்டத்தையும், PTA அரச பயங்கரவாத கட்டளைச் சட்டங்களையும் உடனே சுருட்டிக்கொள், மின் கட்டணம், நீர் கட்டணம் அதிகரிப்பு மக்களுக்கு தாங்க முடியாது, மக்கள் பட்டினியில் குழந்தைகளுக்கு போசாக்கின்மை, விலை ஏற்றம் வானுயர்வு, மக்களை கொல்லாமல் கொல்லும் அரசாங்கத்தை எதிர்போம் போன்ற சுலோகங்களை ஏந்திநின்றனர்.


No comments

Powered by Blogger.