Header Ads



சாவகச்சேரியில் இப்படியும் ஒரு நல்ல மனிதர்


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு அருகில் எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம்.

இன்றைய நெருக்கடியான நிலையில் தம்மிடம் அதிகம் உள்ளவைகளில் இருந்து, மற்வருக்கு கொடுத்து உதவுவது மிகச்சிறந்த மனிதாபிமான பணியாக இருக்கும் அல்லவா..?



2 comments:

  1. இந்த புண்ணிய கருமத்தை ஆரம்பித்துவைத்த உறவுக்கு எமது மக்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றிகள். அவருக்கு பலகோடி கிடைக்க எமது பிரார்த்தனைகள். இது போன்ற தருமச் செயல்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக வேண்டும். எவ்வளவு துயர் வந்தபோதிலும் யாரிடமும் கையேந்தாக உறவுகள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களுக்கு வசதியாக அரிசியுடன் முடிந்தவரை உலர் உணவுகளும் பல சரக்குகளும் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்ல உதவியாக அமையும்.

    ReplyDelete
  2. You are a very good hearted initiator... go ahead others will follow you...

    ReplyDelete

Powered by Blogger.