இந்த புண்ணிய கருமத்தை ஆரம்பித்துவைத்த உறவுக்கு எமது மக்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றிகள். அவருக்கு பலகோடி கிடைக்க எமது பிரார்த்தனைகள். இது போன்ற தருமச் செயல்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக வேண்டும். எவ்வளவு துயர் வந்தபோதிலும் யாரிடமும் கையேந்தாக உறவுகள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களுக்கு வசதியாக அரிசியுடன் முடிந்தவரை உலர் உணவுகளும் பல சரக்குகளும் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்ல உதவியாக அமையும்.
இந்த புண்ணிய கருமத்தை ஆரம்பித்துவைத்த உறவுக்கு எமது மக்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றிகள். அவருக்கு பலகோடி கிடைக்க எமது பிரார்த்தனைகள். இது போன்ற தருமச் செயல்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக வேண்டும். எவ்வளவு துயர் வந்தபோதிலும் யாரிடமும் கையேந்தாக உறவுகள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களுக்கு வசதியாக அரிசியுடன் முடிந்தவரை உலர் உணவுகளும் பல சரக்குகளும் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்ல உதவியாக அமையும்.
ReplyDeleteYou are a very good hearted initiator... go ahead others will follow you...
ReplyDelete