Header Ads



வங்கியில் எடுத்த பணத்தில் 1000 ரூபா கொடுக்காததால் ஒருவர் குத்திக் கொலை

 வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பணத் மீள எடுத்துக்கொண்டு, ஒருவர் வெளியேறியுள்ளார். அவரை ​பின்தொடர்ந்தவர் தனக்கு 1,000 ரூபாய் ​பணம் வேண்டுமென கேட்டுள்ளார்.

அவ்வளவு பணத்தை
தன்னால் தரமுடியாதென பணத்தை மீளப்பெற்றவர் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பணம் எடுத்தவரை சரமாரியாக குத்தியுள்ளார். அதில். ஸ்தலத்திலேயே அந்த நபர் (பணத்தை தன்னியக்க இயந்திரத்தில் இருந்து எடுத்தவர்) மரணமடைந்துள்ளார்.

இவ்வாறான​தொரு சம்பவம், கட்டுநாயக்க பிரதான வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில்  இடம்பெற்றுள்ளது. ஆகையால், சகலரும் கவனமாக இருப்பதே நல்லது.

No comments

Powered by Blogger.