Header Ads



களத்தில் குதித்த அமைச்சர் ஹரீன், அரியவகை தோல் நோயாளி குழந்தைகளை கவனித்தார் (படங்கள்)


பதுளை மாவட்டத்தில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் தொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் உள்ளிட்ட பல ஊடகங்கள் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அமைச்சர் ஹரீன் குறித்த சிறுவர்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்று, அந்த சிறுவர்களை சந்தித்து உதவிப் பொருட்களும் வழங்கினார்.

 

1 comment:

  1. Appreciate the Minister, but this is not a enough, govt should take a long term and continue help to the family.

    ReplyDelete

Powered by Blogger.