கத்தாரில் இலங்கையர் மாரடைப்பினால் வபாத்
வில்பொல அரணாயக்கவை சேர்நத சகோதரர் ரஹ்மதுல்லாஹ் 23-08-2014 காலை மாரடைப்பால் கட்டாரில் அல் ருமைலா
வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் கத்தாரில் தொழில் புரிந்து வந்தார். தற்பொழுது அவரது ஜனாஸா கத்தார் அல் ருமைலா வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம், இன்ஷா அல்லாஹ் நாளை அபு ஹமூர் மையவாடியில் இடம் பெரும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் சகோதரர் பஸ்லுல்லாஹ் - Qatar Airways (00974 55898066 ), அவர்களின் சகோதரராவார் . அன்னாரின் மறுமை வாழ்வுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக
நாம் எந்த நாட்டு மண்ணால் படைக்கப்பட்டோமோ அந்த மண்ணில் இருந்தது தான் அல்லாஹ் எம் உயிரைசெய்ய கைப்பாற்றுவான் ,ஆனால் எங்கே மரணித்தாலும் நல்ல அமல்களோடு நமது உயிர் கைப்பாற்ற வேண்டும் ,மேலும் யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து இவரின் கப்ரை விசாலப்படுத்தி சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்குவாயக மேலும் அவரின் குடும்பத்தின் கஷ்டங்களையும போக்கி வரக்கத்தையும் ஏற்படுத்துவாயக ,(ஆமீன் )
ReplyDelete