Header Ads



ஆணுறுப்பை வெட்டி கடலில் வீசிய 24 வயது இளைஞர் - பேருவவைளயில் சம்பவம்


மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனது இனப்பெருக்க உறுப்பை தானே துண்டித்து கடலில் வீசிய சம்பவம் ஒன்று பேருவலை பண்டாரவத்தையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் களுத்துறை நாகொட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனைத் தரப்பினர் தெரிவித்தனர்.

24 வயதான குறித்த இளைஞர் தனது வீட்டில் வைத்தே இனப்பெருக்க உறுப்பை துண்டித்து வேறாக்கியதாக பேருவலை காவல்துறையினர் தெரிவித்தனர்;

No comments

Powered by Blogger.