Header Ads



அக்கரைப்பற்று அல் பாத்திமிய்யா வித்தியாலய மாணவிகள் சாதனை

(எஸ்.அன்சப் இலாஹி)

அக்கரைப்பற்று அல் பாத்திமிய்யா வித்தியாலயத்தில் இருந்து முதல் முறையாக க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். 

கடந்த வருடம் (2013) அல் பாத்திமிய்யா வித்தியாலயத்தில் இருந்து க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முதல் முறையாக தோற்றியவர்களில் எம்.என்.எப். சஜித்தா ஒன்பது ஏ சித்திகளையும், எம்.ஐ. அஸ்ரா ஏழு ஏ சித்திகளையும், எம்.எச்.எப். முஸ்பிக்கா ஆறு ஏ சித்திகளையும், எம்.ஐ.எப். றுக்சானா ஆறு ஏ சித்திகளையும், எஸ்.எப்.சுமைய்யா ஐந்து ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர். இப் பாடசாலையில் இருந்து தோற்றிய 20 மாணவ, மாணவியர்களும் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆசிரியர்கள், அதிபர் எம்.ஏ.சி.எம்.உவைஸ் ஆகியோருக்கு பெற்றோர்கள், மாணவர்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. Masha Allah. Go ahead Al Fathimiya. May Allah increase the knowledge and courage of these children.

    ReplyDelete
  2. மாஸா அல்லாஹ்,, ஆண்களை விட பெண்கள் கல்வியில் ஆபார வெற்றியீட்டியுள்ளனர்.

    ReplyDelete
  3. A good start.. All the very best to you all.. May allah guide you to a better future..

    ReplyDelete

Powered by Blogger.