(யு. எல்.எம். றியாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடரான மழை பெய்து வருவதுடன், வீதிகள்,மற்றும் தாழ்நிலப்பிர்தேசங்கள் வெள்ள நீர் தேங்கி, மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் போக்குவரத்துக்களும் சீர்குலைந்துள்ளன.
Post a Comment