Header Ads



புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் (படங்கள் இணைப்பு)

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களே 24-09-2013 மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அங்கு விரைந்த புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை காணப்பட்டது.





No comments

Powered by Blogger.