Header Ads



அமெரிக்கர்கள் இலங்கைவர வீசா வழங்காதீர்கள்..!


அடுத்த வரும் இலங்கை வரவுள்ள ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர்கள் 3 பேருக்கும் நாட்டுக்குள் நுழைவதற்கு வீசா வழங்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அவர்கள் நாட்டுக்கு வருவது ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான ஆதாரங்களை திரட்டுவதற்காகவே ஆகும் என்று, அந்த இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மனித உரிமை மீறல் இடம் பெறவில்லை என்றால் விசா வழங்க என் தயங்க வேண்டும்....?

    ReplyDelete
  2. மனித உரிமையா..........அப்படின்னா? இலங்கைலையா இருக்கிறிங்க Mr.Mahdi Hasan

    ReplyDelete

Powered by Blogger.