Header Ads



பாதாள குழுக்களை ஒழிக்க வேலைதிட்டம் - மக்களின் ஆதரவை கேட்கிறார் கோத்தா


பாதாள உலக குழுக்களை முற்றாக ஒழிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பொதுமக்கள் உச்சளவிலாள ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என அவர் கூறியுள்ளார்.

பாதாள உலக குழுவினர்கள் தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கினால், நாட்டுக்கு கேடாக இருக்கும் பாதாள உலக குழுக்களை அடக்குவது சிரமமான காரியமாக இருக்காது. பாதாள உலக குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்து கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும், அரசியல்வாதிகள் அல்லது வேறு தரப்பினர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்

5 comments:

  1. முதலில் பகிரங்க பாதாள கோஷ்டி பொது பல சேனாவை முதல் ஒழித்துக் கட்டுங்கள்...! please

    ReplyDelete
  2. Kalaniyil oruwar MERWIN SILVA

    ReplyDelete
  3. சார் நான் படிச்ச உலக படத்தில இலங்கையே ரொம்ப ரொம்ப சிறியது.

    எப்படி சார் இந்த சின்ன இலங்கைக்குள் அந்த பெரிய பாதாள உலகம் வந்திச்சு ?

    நான் நினைக்கிறேன் நீங்கள் பூச்சாண்டி காட்டுறீங்கலேன???????

    ReplyDelete
  4. அட நல்லதொரு ஐடியாவில் இறங்கி இருக்கிறீர்,உங்களுக்கு யார் யார் எதிரிகளாக இருக்கிறார்கள் என்பதை இலகுவாக கண்டுபிடிப்பதற்கான முறையைில் வருகிறீர்களாக்கும்,உங்களை விட யாரப்பா இருக்கப்போகிறார்கள்(அம்பந்தோட்டை,திக்வெல்ல ஆக்களைக்கேட்டால் சொல்வார்கள் ஓன்றுக்குள் ஒன்றாக இருந்து கொண்டு எப்படி அவர்களிடம் கேற்பது)அப்படித்தானே .........??????

    ReplyDelete
  5. Pathalai unavupottu valaththu vittazu neengal than sir

    ReplyDelete

Powered by Blogger.