Header Ads



வசந்த கரன்னாகொட கைது


இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார்.


வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.