Header Ads



கொழும்பு குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்


கொழும்பு மாவட்டத்தில்  சுமார் பதினொரு இலட்சம் பேர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது போன்றே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


“கொழும்பு மாவட்டத்தில் சுமார் 256 இடங்களில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.


போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போதைப் பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளது. Tw


No comments

Powered by Blogger.