Header Ads



குர்ஆன் மனனம் செய்யும் மாணவர்களை, வாழ்த்திய சவூதி தூதுவர்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில்     இயங்கிவரும்    அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கு இன்று (08)  இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்  காலித் ஹமூத் நாசர் அல்-தாசம்  அல்- கஹ்தானி சென்றிருந்தார்


இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி தூதுவரை வரவேற்றனர்.






No comments

Powered by Blogger.