Header Ads



ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - எல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாடு அறிவிப்பு


ஈரானுக்குள் இஸ்ரேல் ஒரு 'வரையறுக்கப்பட்ட தாக்குதலைநடத்தியதாக தெரிவிக்கின்றன.


சில தாக்குதல் ட்ரோன்கள், ஈரான்பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.


எந்தவொரு வெளிநாட்டு வான்வழி அச்சுறுத்தலாலும் பெரிய அளவிலான சேதங்கள்அல்லது வெடிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று IRNA தெரிவித்துள்ளது.


Natanz அணு உலை உட்பட இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள அனைத்து முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு நிறுவல்களும் பாதுகாப்பாக உள்ளன.

No comments

Powered by Blogger.