Header Ads



முஸ்லிம் என்று சொல்லு, மனிதாபிமானத்தில் முந்து


பல்வேறு சமூக ஊடக தகவல்களின்படி, ஒரு துருக்கிய நபர், பலஸ்தீன் - காசாவில் இருந்து இடம்பெயர்ந்த, மக்களுக்கு 150 கூடாரங்களைக் கட்டுவதற்கு நிதியளிப்பதற்காக, தனது வீட்டை விற்பனை செய்துவிட்டு, வாடகை வீட்டில் தற்போது தங்கியிருப்பதாக, தகவல்கள்  வெளியாகியுள்ளன.


அல்லாஹ் அவருக்கு அருள் செய்யட்டும்.

No comments

Powered by Blogger.