Header Ads



மல்கம் ரஞ்சித் வாக்களிக்க கோரும் தரப்பு


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என கர்தினால் இதனூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பான அறிவிப்பில்,


“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம். 


அத்தகைய தீர்வை வழங்கும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் ஊக்குவிக்க விரும்புகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.