இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
படுபொய்காரனான இவன் வாய் திறந்தால் மற்றொரு பொய்யைப் பிதற்றுவான். பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதில் இவனுக்கு நிகர் இவன்தான்.
ReplyDelete