மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா
மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்வு மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று (01) நடைபெற்றது.
பல கல்விமான்களை பிரசவித்த இந்தக் கலாசாலையின் நூற்றாண்டு நிகழ்வில் கலந்து சிறப்பித்த நீதியமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, இக் கலாசாலையின் பழைய மாணவர்களான நீதிவான் மற்றும் ஓய்வு நிலை நீதிவான், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், கல்விமான்கள், கலாசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், உள்ளூர் அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூகப் பற்றாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Post a Comment