Header Ads



இந்தியாவின் உளவாளிகளும், சகாக்களும் என்னை தாக்குகிறார்கள் - கம்மன்பில


திருகோணமலை எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொண்டமையினால், இந்தியா மனவருத்தம் அடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்தியாவின் உளவாளிகளும் சகாக்களும் தன்னை தாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயாராகவே இருப்பதாகக் கூறினார்.

No comments

Powered by Blogger.