நாட்டை வெல்லும் மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம் - சஜித்
ஆயிரமாயிரம் சவால்கள், எண்ணற்ற தடைகளுக்கு மத்தியில் வந்த மக்கள் திரள் சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் என்பதை நிரூபித்துள்ளதாகவும், அந்த மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று (16) ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட பேரணியில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச உரையாற்றிய போது இதை கூறினார்
Post a Comment