Header Ads



பொது இடங்களுக்குள் நுழையும் பொது, மக்களுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் - வருகிறது சட்டம்


பொது இடங்களுக்குள் நுழையும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “விரைவில் அதனை அரசாங்கம் அமுல்படுத்தும்”  என்றார்.

No comments

Powered by Blogger.