Header Ads



படகு விபத்தில் மரணித்தவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை


(ஹஸ்பர் ஏ ஹலீம் + 
பைஷல் இஸ்மாயில்)

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.றம்ஸி அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (24) இடம்பெற்றது.

இதில் பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டு மரணித்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்தார்கள்.

2 comments:

  1. சிறந்த முன்மாதிரி அல்லாஹ் மரணித்த குழந்தைகளுக்கு அருள் புரிவானாக

    ReplyDelete
  2. சிறந்த முன்மாதிரி அல்லாஹ் மரணித்த குழந்தைகளுக்கு அருள் புரிவானாக

    ReplyDelete

Powered by Blogger.