Header Ads



கிண்ணியா நகர சபைத் தலைவர் நளீம் கைது - டிசம்பர் 9 வரை விளக்கமறியல்


கிண்ணிய - குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் இன்று (25) மாலை சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த மிதப்புப் பாதையை இயக்கிய இருவரையும், பாதையின் உரிமையாளர் ஒருவரையும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஐ.பி.ரஸாக் நேற்று (24) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 9 வரை விளக்கமறியல்

அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்துஇ டிசெம்பர் 9 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.