Header Ads



மனோக்கு கொரோனா - விரைவில் நலமுடன் திரும்புவேன் என்று நம்பிக்கை


ரபிட் அன்டிஜென் பரிசோதனையின் பின்னர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் நலமுடன் திரும்புவார் என்று நம்புவதாகவும் டுவிட்டரில், சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.


1 comment:

  1. எபோதும் எதிர்புகளை லாவகமாக தாண்டி மக்களுக்கு துணைவரும் தோழனே விரைவில் மீண்டு வருக

    ReplyDelete

Powered by Blogger.