Header Ads



கிண்ணியா விபத்து - மீட்புப் பணிகள் தொடர்கின்றன - 4 மாணவர்களும் உயிரிழப்பு


 திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட 10 பேர் பலியானதுடன் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.  (படங்கள் : க. தீபகாந்தன்)

No comments

Powered by Blogger.