Header Ads



ஜனாதிபதியாக இருந்த போது, கொழும்பில் 3 வீடுகளை நிர்மாணித்தேனா..? நிரூபித்தால் பதவியை துறப்பேன்


தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பேன் என, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மைதக்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தில் இன்று (11) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, “ மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது, கொழும்பில் மூன்று வீடுகளை நிர்மாணித்துகொண்டார்” என அமைச்சர் மஹிந்தனந்த குற்றஞ்சாட்டியிருந்தார்.

No comments

Powered by Blogger.