அரசாங்கத்தில் இருந்து வெளியேறவும் - சுதந்திரக் கட்சியிடம் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை
விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ரோஷான் ரணசிங்க, சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கத்துடன் இருக்க முடியவில்லை என்றால், அரசாங்கத்திலிருந்து அக்கட்சி வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சேதன பசளையை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். அதில் ஏதாவது நட்டம் ஏற்பட்டால் விவசாயிகளுடன் தானும் வீதியில் இறங்கி போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment