ஒன்றரை வருடங்களின் புனித மக்கா மாநகரில், பஜ்ர் தொழுகையுடன் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்
17 மாதங்கள் (ஒன்றரை வருடங்களின் பின்னர்) இன்று 17-10-2021 அதிகாலை முதல், புனித மக்கா மாநகரில் மீண்டும் வழமை போன்று மன நிறைவுடன் வணங்கி வழிபடும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்திரு க்கிறது. இன்று அதிகாலை பஜ்ர் தொழுகையுடன் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது!
வாழ்வில் ஒரு தரமேனும் இப்பெரும் பாக்கியம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திட வேண்டுவோம்!
Post a Comment