Header Ads



நுழைவு தேர்வில் முதல்மாணவியாக தேர்வு


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு (பிஎச்டி) நுழைவு தேர்வில்  முதல்மாணவியாக திருப்பத்தூரை சேர்ந்த தாஜ்ரிஃபா தேர்வு.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சட்ட ஆராய்ச்சிப் மேற்படிப்பு (பிஎச்டி) படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர்  நுழைவுத் தேர்வு எழுதினர்.  இன்று வெளியான தேர்வு முடிவில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த #வழக்கறிஞர்_ஹபிபுல்லாவின் மகள் தாஜ் ரிஃபா முதலிடம்  பிடித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். 

நாமும் வாழ்த்துவோம்

1 comment:

Powered by Blogger.