Header Ads



நாட்டில் காலாவதியான 60 சட்டங்களை தற்போதைய, காலத்திற்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை


காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீதித்துறையில் தற்போதுள்ள குற்றவியல், வணிக மற்றும் சிவில் சட்டங்களை மாற்றியமைக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அரச சிறை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடனான இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் சுமார் 20 ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளதாகவும், நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து தேவையான தீர்வுகளை வழங்குவதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. நீங்கள் சட்டங்களைத் திருத்திக் கொண்டே இருங்கள். அந்த வாக்குறுதியளித்த சிங்கப்பூரும் மலேசியாவும் மாறி தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் சோமாலியா, எதியோப்பியா, கெயிட்டியின் தற்போதைய பொருளாதாரத்தை நோக்கி மிக விரைவாக முன்னேற்றிச் செல்கின்றனர்.

    ReplyDelete
  2. நீங்கள் சட்டங்களைத் திருத்திக் கொண்டே இருங்கள். அந்த வாக்குறுதியளித்த சிங்கப்பூரும் மலேசியாவும் மாறி தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் சோமாலியா, எதியோப்பியா, கெயிட்டியின் தற்போதைய பொருளாதாரத்தை நோக்கி மிக விரைவாக முன்னேற்றிச் செல்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.