இலங்கைப் பெண்ணை முக்கிய பதவிக்கு நியமித்த ஜோ பைடன்
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மெலனோமாவில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சியாளர் அஷானி வீரரத்ன அந்நாட்டின் தேசிய புற்றுநோய் ஆலோசனை சபையின் உறுப்பினராக ஜனாதிபதி ஜோ பைடனால் நிமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 15ம் திகதி இந்த நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழு தேசிய புற்றுநோய் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார நிறுவனத்தில் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநருக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்கும்.
ஆய்வாளர் அஷானி அவர்களுக்கு எங்கள் கனிவான வாழ்த்துக்கள்,உங்கள் பங்களிப்பு அமெரிக்காவுக்கும் உலகத்தின் அனைத்து மக்களையும் புற்றுநோயின் ஆபத்திலிருந்து காப்பாற்ற உங்கள் காத்திரமான பங்களிப்பை உலகமும் குறிப்பாக இலங்கையும் எதிர்பார்த்திருக்கின்றது.அத்தகைய பாரிய பணியை நிறைவேற்ற இறைவன் உங்களுக்கு சகல சக்தியையும் வாய்ப்புகளையும் அருள்வானாக.
ReplyDeleteஆய்வாளர் அஷானி அவர்களுக்கு எங்கள் கனிவான வாழ்த்துக்கள்,உங்கள் பங்களிப்பு அமெரிக்காவுக்கும் உலகத்தின் அனைத்து மக்களையும் புற்றுநோயின் ஆபத்திலிருந்து காப்பாற்ற உங்கள் காத்திரமான பங்களிப்பை உலகமும் குறிப்பாக இலங்கையும் எதிர்பார்த்திருக்கின்றது.அத்தகைய பாரிய பணியை நிறைவேற்ற இறைவன் உங்களுக்கு சகல சக்தியையும் வாய்ப்புகளையும் அருள்வானாக.
ReplyDeleteஇதுவே இலங்கையிலாக இருந்திருந்தால்….???
ReplyDeleteஇதுவே இலங்கையிலாக இருந்திருந்தால்….???
ReplyDelete