Header Ads



பிரதமரின் இத்தாலி விஜயத்தில் பாப்பரசரை சந்திப்பதாக, வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்


இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்; மேற்கொள்ளும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல்  மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு கௌரவ பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு

1 comment:

  1. சந்திக்காத நபர்களையெல்லாம் சந்திப்பதாகக்கூறி இவ்வாறு பொய்களை இட்டுக்கட்டுவது யார் என்பதைக் கண்டுபிடித்து அதற்குச் சரியான தண்டனையைக் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.