கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கர்ப்பிணி தாயொருவர், மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார் என கொழும்பு டி.சொய்சா பெண்கள் வைத்தியாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அப்பெண்ணுக்கு இன்றுக்காலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயும் மூன்று சிசுகளும் நலமாக இருக்கின்றனர்.
Post a Comment