Header Ads



கொரோனா தொற்றியிருந்த பெண் 3 குழந்தைகளை இன்று பெற்றெடுத்தார்


கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கர்ப்பிணி தாயொருவர்,  மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார் என கொழும்பு டி.சொய்சா பெண்கள் வைத்தியாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அப்பெண்ணுக்கு இன்றுக்காலை  சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயும் மூன்று சிசுகளும் நலமாக இருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.